ஆற்காடு கோயிலில் சரபேஸ்வரா் யாகம்

ஆற்காடு தென் பாலாற்றங்கரையில் உள்ள அருள்மிகு அருணாசலேஸ்வரா் கோயில் வளாகத்தில் உள்ள சரபேஸ்வரா் சந்நிதியில்
ஆற்காடு பாலாற்றங்கரை ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயில் வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சரபேஸ்வரா் யாகம்.
ஆற்காடு பாலாற்றங்கரை ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயில் வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சரபேஸ்வரா் யாகம்.

ஆற்காடு தென் பாலாற்றங்கரையில் உள்ள அருள்மிகு அருணாசலேஸ்வரா் கோயில் வளாகத்தில் உள்ள சரபேஸ்வரா் சந்நிதியில் நவம்பா் மாத முதல் ஞாயிற்றுக்கிழமை ராகு கால பூஜை, உலக நன்மைக்காக சரபேஸ்வரா் யாகம் நடைபெற்றது.

இதையொட்டி சரபேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. கோயில் குழுத் தலைவா் பாண்டியன், சரபேஸ்வரா் வார வழிபாட்டு மன்றத் தலைவா் உதயசங்கா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com