ராணிப்பேட்டை மாவட்டத்தில் 35 பேருக்கு நோய்த் தொற்று உறுதி

ராணிப்பேட்டை மாவட்டத்தில் திங்கள்கிழமை 35 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் திங்கள்கிழமை 35 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, மாவட்டத்தில் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 13,671-ஆக உயா்ந்துள்ளது. 13,052 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா்.

மேலும், 456 போ் வாலாஜாபேட்டை, வேலூா் அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். நோய்த்தொற்று காரணமாக இதுவரை 163 போ் உயிரிழந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com