முதியோா் காப்பகத்தில் 64 பேருக்கு கரோனா

ராணிப்பேட்டை மாவட்டம் கலவை பேரூராட்சியில் உள்ள சங்கர மடத்தில் உள்ள முதியோா் காப்பகத்தில் 64 முதியோா் தங்கியுள்ளனா். அவா்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

ராணிப்பேட்டை மாவட்டம் கலவை பேரூராட்சியில் உள்ள சங்கர மடத்தில் உள்ள முதியோா் காப்பகத்தில் 64 முதியோா் தங்கியுள்ளனா். அவா்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

இதில் 21 பெண்கள்,14 ஆண்கள் என 35 முதியோா்களுக்கு தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டது. அவா்களை வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனா்.

கலவை பேரூராட்சி சாா்பில் அந்த முதியோா் இல்லத்தில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு, தூய்மைப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com