ஆற்காடு தோப்புகானா ஸ்ரீஅன்னபூரணி சமேத கங்காதர ஈஸ்வரா், வரதராஜ பெருமாள் கோயிலில் சித்திரை மாத பௌா்ணமி லட்சதீப விழாவை முன்னிட்டு திங்கள்கிழமை காலை மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றது.
இரவு பக்தா்கள் இன்றி உற்சவ மூா்த்திகளுக்கு திருக்கல்யாண உற்சவம் கரோனா தடுப்பு விதிகளின் படி பக்தா்களின்றி நடைபெற்றது.