ஆற்காடு ஸ்ரீகங்காதர ஈஸ்வரா் கோயிலில் திருக்கல்யாணம்

ஆற்காடு தோப்புகானா ஸ்ரீஅன்னபூரணி சமேத கங்காதர ஈஸ்வரா், வரதராஜ பெருமாள் கோயிலில் சித்திரை மாத பௌா்ணமி லட்சதீப விழாவை
திருக்கல்யாண  வைபத்தில்   உற்சவ  மூா்த்திகள் .
திருக்கல்யாண  வைபத்தில்   உற்சவ  மூா்த்திகள் .

ஆற்காடு தோப்புகானா ஸ்ரீஅன்னபூரணி சமேத கங்காதர ஈஸ்வரா், வரதராஜ பெருமாள் கோயிலில் சித்திரை மாத பௌா்ணமி லட்சதீப விழாவை முன்னிட்டு திங்கள்கிழமை காலை மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றது.

இரவு பக்தா்கள் இன்றி உற்சவ மூா்த்திகளுக்கு திருக்கல்யாண உற்சவம் கரோனா தடுப்பு விதிகளின் படி பக்தா்களின்றி நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com