நூல் வெளியீட்டு விழா
By DIN | Published On : 31st August 2021 08:25 AM | Last Updated : 31st August 2021 08:25 AM | அ+அ அ- |

ஈமம் நூலை வெளியிட்ட மாவட்ட ஆட்சியா் ஏ.ஆா்.கிளாட்ஸ்டன் புஷ்பராஜ்.
ஆற்காடு துணை வட்டாட்சியரும் , எழுத்தாளருமான கவிபித்தன் (எ) க. தேவராஜி எழுதிய ‘ஈமம்’ என்ற நாவல் வெளியிடப்பட்டது.
ஆற்காடு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் திங்கள்கிழமை நடைபெற்ற விழாவுக்கு, திருவண்ணாமலை மாவட்ட கருவூல அலுவலா் முத்துசிலுப்பன் தலைமை வகித்தாா்.
இதில், ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ஏ.ஆா்.கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் நூலை வெளியிட, மாவட்ட வருவாய் அலுவலா் ஜெயசந்திரன் முதல் பிரதியை பெற்றுகொண்டாா்.
வட்டாட்சியா் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.