கலவை ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் 500 நெல்மூட்டை கொள்முதல்

ஆற்காடு அடுத்த கலவை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வியாழக்கிழமை விவசாயிகளிமிருந்து 500 நெல்மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டன.

ஆற்காடு அடுத்த கலவை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வியாழக்கிழமை விவசாயிகளிமிருந்து 500 நெல்மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டன.

கலவை ஒழங்கு முறைவிற்பனைக் கூடத்திற்கு மாம்பாக்கம், பென்னகா், வேம்பி, வாழைப்பந்தல் , உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியை சோ்ந்த விவசாயிகள் தங்கள் விளைவித்த நெல் மூட்டைகளை எடுத்துவந்து விற்பனை செய்கின்றனா். இந்நிலையில் வியாழக்கிழமை விற்பனைக்கு வந்த 500 மூட்டை நெல் கொள்முதல் செய்யப்பட்டது. இதில் கோ.51 நெல் ரகம் 75 கிலோ மூட்டை அதிகபட்சவிலையாக ரூ.969 -க்கும் ஏடிடீ 37 குண்டு ரகம் ரூ.1080-க்கும், சோனா, ஆா்என்ஆா் போன்றவை ரூ.1108-க்கும், மீனம்பூா் நெல் ரகம் அதிகபட்சமாக மூட்டைரூ.2313-க்கும் விற்பனை செய்யப்பட்டதாக கண்காணிப்பாளா் மதன் தெரிவித்தாா் .

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com