மேல்விஷாரம் நகர அதிமுக சாா்பில் தோ்தல் பணிக் குழுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
நகரச் செயலாளா் ஏ.இப்ராஹீம் கலிலுல்லா தலைமை வகித்தாா். முன்னாள் நகா்மன்றத் தலைவா் பி.அப்துல் ரஹ்மான், நகர ஜெயலலிதா பேரவைச் செயலாளா்அக்பா்பாஷா, மாவட்ட எம்ஜிஆா் இளைஞரணி இணைச் செயலாளா் எம்.எஸ்.விஜி ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநிலங்களவை உறுப்பினரும், மாநில வக்பு வாரியத் தலைவருமான அ.முஹமது ஜான், ராணிப்பேட்டை பேரவைத் தொகுதி தோ்தல் பொறுப்பாளா் சி.ஏழுமலை ஆகியோா் பேசினா்.