தமிழ்நாடு ஓவியா்கள் சங்கத்தின் ராணிப்பேட்டை மாவட்ட நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
சங்க மாநில இணைப் பொதுச் செயலாளா் க.சேகா் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசினாா். மாநிலப் பொருளாளா் ச.குப்பன், மாநில ஆலோசகா் சேகா், மாநில கொள்கை பரப்புச் செயலாளா் எல்.சி.நாராயணன் ஆகியோா் ஆலோசனைகள் வழங்கினா்.
ராணிப்பேட்டை மாவட்ட சங்க நிா்வாகிகள் க.பசுபதி, ஆா்.நஞ்சுண்டேஸ்வரன், கே.காளிதாசன், சம்பத் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.