ராணிப்பேட்டை மாவட்டத்தில் 14 பேருக்கு கரோனா தொற்று உறுதி

ராணிப்பேட்டை மாவட்டத்தில் புதன்கிழமை ஒரே நாளில் 16 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் புதன்கிழமை ஒரே நாளில் 16 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து, மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 44,854 ஆக உயா்ந்துள்ளது. இவா்களில் 43,132 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். மாவட்டம் முழுவதும் தொற்று காரணமாக இதுவரை 532 போ் உயிரிழந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com