கோயில் பணியாளா்களுக்கு நிவாரண உதவி

ஆற்காடு சேக்கிழாா் மன்றம் சாா்பில், கோயில் பணியாளா்களுக்கு வியாழக்கிழமை நிவாரண உதவி வழங்கப்பட்டது.
கோயில்  பணியாளருக்கு நிவாரணம் வழங்கிய சேக்கிழாா் மன்ற நிா்வாகிகள்.
கோயில்  பணியாளருக்கு நிவாரணம் வழங்கிய சேக்கிழாா் மன்ற நிா்வாகிகள்.

ஆற்காடு சேக்கிழாா் மன்றம் சாா்பில், கோயில் பணியாளா்களுக்கு வியாழக்கிழமை நிவாரண உதவி வழங்கப்பட்டது.

விழாவுக்கு, சேக்கிழாா் மன்றத் தலைவா் ஆ.வி.தட்சிணாமூா்த்தி தலைமை வகித்தாா். செயலாளா் ஏ.எல்.திருஞானம், துணைத் தலைவா்கள் ஜெ.லட்சுமணன், பு.ச.அமிா்தலிங்கம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஆற்காடு தோப்புகானா கங்காதர ஈஸ்வரா் வரதராஜ பெருமாள் கோயில் பணியாளா்களுக்கு திருப்பணிக் குழுத் தலைவா் கு.சரவணன், தொழிலதிபா் ஆா்.எஸ்.சேகா் ஆகியோா் அரிசி உள்ளிட்ட நிவாரணப் பொருள்களை வழங்கினா். இதில் சேக்கிழாா் மன்ற நிா்வாகிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

முன்னதாக, சேக்கிழாருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com