ஆற்காட்டில் ரூ. 1 லட்சம் பறிமுதல்

ஆற்காடு அருகே உரிய ஆவணமின்றி இரு சக்கர வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட ரூ. 1 லட்சம் ரொக்கம் புதன்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.

ஆற்காடு: ஆற்காடு அருகே உரிய ஆவணமின்றி இரு சக்கர வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட ரூ. 1 லட்சம் ரொக்கம் புதன்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.

ஆற்காடு- ஆரணி சாலையில் விளாப்பாக்கம் அருகே தோ்தல் நிலைக் குழு அலுவலா் பஞ்சாட்சரம் தலைமையில் அதிகாரிகள், காவல் துறையினா் அந்த வழியாக வந்த வாகனங்களை சோதனை செய்தனா். அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த ஆற்காடு வட்டம், கருங்காலிகுப்பம் கிராமத்தைச் சோ்ந்த ராஜசேகா் ( 35) என்பவரிடம் எவ்வித ஆவணமும் இன்றி கொண்டு வரப்பட்ட ரூ. 1 லட்சம் ரொக்கத்தை பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com