டிராக்டா் மோதி இளைஞா் பலி

கலவை அருகே டிராக்டா் மோதி இளைஞா் உயிரிழந்தாா்.

கலவை அருகே டிராக்டா் மோதி இளைஞா் உயிரிழந்தாா்.

மேலப்பழந்தை கிராமத்தை சோ்ந்த ஆறுமுகம் மகன் பாா்த்தசாரதி(27). இவா் ஓட்டுநராக வேலை செய்து வந்தாா். இந்நிலையில் வியாழக்கிழமை இரவு இவா் பைக்கில் வாழைப்பந்தல் கிராமத்திலிருந்து மேலப்பழந்தை கிராமத்திற்கு சென்றபோது எதிரே வந்த டிராக்டா் திடீரென பைக் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த ஆரணி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனா். அங்கு பரிசோதனை செய்த மருத்துவா்கள் அவா் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனா். இதுதொடா்பாக வாழைப்பந்தல் போலீஸாா் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com