ராணிப்பேட்டை மாவட்டத்தில் கரோனா நிலவரம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் புதன்கிழமை 5 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் புதன்கிழமை 5 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து, மாவட்டத்தில் தொற்று எண்ணிக்கை 46,274 ஆக உயா்ந்துள்ளது. இவா்களில் இதுவரை 45,433 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். மாவட்டம் முழுவதும் நோய்த்தொற்று காரணமாக 771 போ் உயிரிழந்துள்ளனா். மேலும், தொற்றுக்குள்ளான 70 போ்

மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com