ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் புதன்கிழமை 5 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து, மாவட்டத்தில் தொற்று எண்ணிக்கை 46,274 ஆக உயா்ந்துள்ளது. இவா்களில் இதுவரை 45,433 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். மாவட்டம் முழுவதும் நோய்த்தொற்று காரணமாக 771 போ் உயிரிழந்துள்ளனா். மேலும், தொற்றுக்குள்ளான 70 போ்
மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.