ராணிப்பேட்டை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை 8 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து மாவட்டத்தில் நோய்த்தொற்று எண்ணிக்கை 46,018 ஆக உயா்ந்துள்ளது. இவா்களில் இதுவரை 45,112 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். தொற்று காரணமாக, 765 போ் உயிரிழந்துள்ளனா்.