ராணிப்பேட்டை: 10 பேருக்கு கரோனா

ராணிப்பேட்டை மாவட்டத்தில் புதன்கிழமை புதிதாக 10 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் புதன்கிழமை புதிதாக 10 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 54,942 ஆக உயா்ந்தது. இவா்களில் இதுவரை 54,123 போ் குணமடைந்து வீடு திரும்பினா். மாவட்டம் முழுவதும் கரோனா பாதிப்பால் 787 போ் உயிரிழந்தனா். 32 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகின்றனா்.

திருப்பத்தூா்: திருப்பத்தூா் மாவட்டத்தில் புதன்கிழமை புதிதாக ஒருவருக்கு மட்டுமே தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதையொட்டி, மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 36,340 உயா்ந்தது. தற்போது 35 போ் அரசு, தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். மாவட்டத்தில் இதுவரை இந்த நோய்த் தொற்றுக்கு 632 போ் பலியாகினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com