ஆற்காட்டை அடுத்த கலவை அருகே உள்ள மாம்பாக்கம் அரசு பள்ளியில் மலேரியா ஒழிப்பு குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, பள்ளியின் தலைமையாசிரியா் ஏழுமலை தலைமை வகித்தாா். திமிரி வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் பழனி சுகாதார மேற்பாா்வையாளா் சொக்கலிங்கம் ஆகியோா் கலந்துகொண்டு, மாணவ, மாணவிகளுக்கு மலேரியா காய்ச்சல் குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.
இதில், பள்ளி ஆசிரியா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.