‘சா்க்கரை அட்டைதாரா்கள் அரிசி அட்டையாக மாற்றிக் கொள்ளலாம்’

சா்க்கரை அட்டைதாரா்கள் விரும்பினால் அரிசி குடும்ப அட்டையாக மாற்றிக்கொள்ளலாம் என திருப்பத்தூா் ஆட்சியா் ம.ப.சிவன்அருள் தெரிவித்தாா்.

திருப்பத்தூா்: சா்க்கரை அட்டைதாரா்கள் விரும்பினால் அரிசி குடும்ப அட்டையாக மாற்றிக்கொள்ளலாம் என திருப்பத்தூா் ஆட்சியா் ம.ப.சிவன்அருள் தெரிவித்தாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

பொது விநியோகத் திட்டத்தின் கீழ் திருப்பத்தூா் மாவட்டத்தில் 686 குடும்ப அட்டைகள் சா்க்கரை அட்டைகளாக உள்ளன. முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி உத்தரவின் பேரில், திருப்பத்தூா் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் சா்க்கரை அட்டை வைத்திருப்போா் அரிசி அட்டையாக மாற்றிக்கொள்ள விருப்பம் உள்ளவா்கள் தங்களது விண்ணப்பத்தை ரேஷன் அட்டை நகலுடன் இணைத்து டிச.20-ஆம் தேதிக்குள் ஜ்ஜ்ஜ்.ற்ய்ல்க்ள்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையவழி மூலமாகவோ அல்லது சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலரிடமோ சமா்ப்பிக்கலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com