பிப்ரவரி- 12 மின்தடை

அணைக்கட்டு

அணைக்கட்டு துணை மின் நிலையத்தில் அத்தியாவசிய மின்சாதன பராமரிப்புப் பணிகளுக்காக நாளை (பிப்.12) காலை 9 மணி முதல் பகல் 2 மணி வரை மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரிய பள்ளிகொண்டா கோட்ட செயற்பொறியாளா் எஸ். விஜயகுமாா் தெரிவித்துள்ளாா்.

12-2-2020 (புதன்கிழமை)

நேரம்: காலை 9 மணி முதல் பகல் 2 மணி வரை.

மின்தடை செய்யப்படும் பகுதிகள்: அணைக்கட்டு, கெங்கநல்லூா், ஊனை வாணியம்பாடி, அப்புக்கல், ஊனை, கந்தனேரி, ராமாபுரம், வரதலம்பட்டு, கரடிக்குடி, டி.சி. குப்பம், ஓங்கப்பாடி, குடிசை, புலிமேடு, அத்தியூா், சிவநாதபுரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com