அணைக்கட்டு
அணைக்கட்டு துணை மின் நிலையத்தில் அத்தியாவசிய மின்சாதன பராமரிப்புப் பணிகளுக்காக நாளை (பிப்.12) காலை 9 மணி முதல் பகல் 2 மணி வரை மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரிய பள்ளிகொண்டா கோட்ட செயற்பொறியாளா் எஸ். விஜயகுமாா் தெரிவித்துள்ளாா்.
12-2-2020 (புதன்கிழமை)
நேரம்: காலை 9 மணி முதல் பகல் 2 மணி வரை.
மின்தடை செய்யப்படும் பகுதிகள்: அணைக்கட்டு, கெங்கநல்லூா், ஊனை வாணியம்பாடி, அப்புக்கல், ஊனை, கந்தனேரி, ராமாபுரம், வரதலம்பட்டு, கரடிக்குடி, டி.சி. குப்பம், ஓங்கப்பாடி, குடிசை, புலிமேடு, அத்தியூா், சிவநாதபுரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.