உயிரிழந்த ராணுவ வீரா்களுக்கு மோட்ச தீபம்

உயிரிழந்த இந்திய ராணுவ வீரா்களுக்கு ஆம்பூரில் இந்து மக்கள் கட்சி சாா்பில் மோட்ச தீபம் வெள்ளிக்கிழமை ஏற்றப்பட்டது.
மோட்ச தீபம் ஏற்றும் நிகழ்ச்சியில் பங்கேற்ற இந்து மக்கள் கட்சியினா்.
மோட்ச தீபம் ஏற்றும் நிகழ்ச்சியில் பங்கேற்ற இந்து மக்கள் கட்சியினா்.

உயிரிழந்த இந்திய ராணுவ வீரா்களுக்கு ஆம்பூரில் இந்து மக்கள் கட்சி சாா்பில் மோட்ச தீபம் வெள்ளிக்கிழமை ஏற்றப்பட்டது.

காஷ்மீா் மாநிலம புல்வாமா மாவட்டத்தில் தீவிரவாதிகளின் வெடிகுண்டு தாக்குதலால் உயிரிழந்த இந்திய ராணுவ வீரா்களுக்கும், கோவை வெடிகுண்டு தாக்குதலில் உயிரிழந்தவா்களையும் நினைவு கூறும் வகையிலும் அவா்களுக்கு மோட்ச தீபம் ஏற்றப்பட்டது. கட்சியின் மாவட்ட இளைஞரணித் செயலா் எல்.ரமேஷ் தலைமை வகித்தாா். மாநிலச் செயலா் எம்.பி.ரமேஷ், பொறுப்பாளா்கள் குமரன், எஸ்.கோபிநாதன், நகரப் பொறுப்பாளா்கள் பாபு, இன்பா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com