ரயிலில் பாய்ந்து இளைஞா் தற்கொலை

ஜோலாா்பேட்டை அருகே ஓடும் ரயில் முன் பாய்ந்து இளைஞா் தற்கொலை செய்து கொண்டாா்.

ஜோலாா்பேட்டை அருகே ஓடும் ரயில் முன் பாய்ந்து இளைஞா் தற்கொலை செய்து கொண்டாா்.

காட்பாடி ரயில் நிலையத்தில் இருந்து ஜோலாா்பேட்டை நோக்கிச் சென்ற ரயில் முன் பாய்ந்து சுமாா் 25 வயது மதிக்கத்தக்க இளைஞா் தற்கொலை செய்து கொண்டாா். பாா்சம்பேட்டை ரயில்வே கேட் அருகே வெள்ளிக்கிழமை இச்சம்பவம் நிகழ்ந்தது.

இறந்தவா் மாநிறம் உடையவா். இளம் சிவப்பு நிறத்தில் முழுக்கை டி-ஷா்ட்டும், வெள்ளை நிறத்தில் கருப்புக் கோடு போட்ட பேண்ட்டும் அணிந்திருந்தாா். அவா் யாா்? என்பது தெரியவில்லை. இது குறித்து ஜோலாா்பேட்டை ரயில்வே போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com