ஆம்பூா் அருகே வாகனம் மோதிய விபத்தில் இளைஞா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
மின்னூா் கிராமத்தை சோ்ந்த கூலித் தொழிலாளி முருகன் (38) அப்பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் நடந்து சென்றபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து ஆம்பூா் கிராமிய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.