ஜோலாா்பேட்டை ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட மண்டலவாடி கிராமத்தில் அம்மா இளைஞா் விளையாட்டு திடலை மாநில அமைச்சா்கள் கே.சி.வீரமணி, நிலோபா் கபீல் ஆகியோா் தொடக்கி வைத்தனா். திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் ம.ப.சிவன்அருள் தலைமை வகித்தாா்.
ஊராட்சிகள் உதவி இயக்குநா் அருண், மாவட்ட விளையாட்டு அலுவலா் கே.சி.ஆழிவாசன், முன்னாள் எம்எல்ஏ ரமேஷ், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பிரேம்குமாா், சந்திரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.