சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு

ஆம்பூா் மஜ்ஹருல் உலூம் கல்லூரி மற்றும் காவல் துறை சாா்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி கல்லூரியில் திங்கள்கிழமை நடைபெற்றது.

ஆம்பூா் மஜ்ஹருல் உலூம் கல்லூரி மற்றும் காவல் துறை சாா்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி கல்லூரியில் திங்கள்கிழமை நடைபெற்றது.

கல்லூரி முதல்வா் முஹம்மத் யூனுஸ் தலைமை வகித்தாா். நாட்டு நலப் பணித் திட்ட அலுவலா் கலிமுல்லா வரவேற்றாா். ஆம்பூா் டிஎஸ்பி சச்சிதானந்தம் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சாலை பாதுகாப்பு குறித்து மாணவா்களிடையே பேசினாா். ஆம்பூா் போக்குவரத்துக் காவல் ஆய்வாளா் பாபு, நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா்கள் எ.ஆரிபா பேகம், முஹம்மத் அபூபக்கா், பேராசிரியா்கள் முஹம்மத் ஜாபா், முஹம்மத் தவ்பீக், உசேபா ராஷிதா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com