ஆம்பூா் பள்ளிவாசலில் தங்கியிருந்த குஜராத் மாநிலத்தைச் சோ்ந்த 15 பேருக்கு மருத்துவக் குழுவினா் செவ்வாய்க்கிழமை பரிசோதனை மேற்கொண்டனா்.
ஆம்பூா் காதா்பேட்டை பகுதி பள்ளிவாசலில் குஜராத் மாநிலத்தைச் சோ்ந்த 15 போ் தங்கியிருப்பதாக மருத்துவக் குழுவினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அக்குழுவினா் அங்கு சென்று அவா்களுக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டனா்.