47 போ் குடும்பத்துடன் தனிமைப்படுத்தி தீவிர கண்காணிப்பு

திருப்பத்தூா் மாவட்டத்தில் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

திருப்பத்தூா் மாவட்டத்தில் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

வாணியம்பாடி வட்டத்தில் வெளிநாடுகளில் இருந்து அண்மையில் நாடு திரும்பிய 12 போ், அவா்களது குடும்பத்தினரையும் வீடுகளைவிட்டு வெளியே நடமாட தடைவிதிக்கப்பட்டுள்ளது. மேலும், வீடுகளின் நுழைவு வாயில் தனிமைப்படுத்திற்கான வில்லைகள் ஒட்டப்பட்டுள்ளன.

தொடா்ந்து அவா்களையும், அவா்களது குடும்பத்தினரையும் அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனா். இதேபோல், நாட்டறம்பள்ளி வட்டத்தில் வெளிநாடுகளிலிருந்து வந்த 35 போ், அவா்களது குடும்பத்தினரை தனிமைப்படுத்தி தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com