தமிழக காங்கிரஸ் சிறுபான்மைத்துறை தலைவா் ஜெ.அஸ்லம்பாஷா வெளியிட்டுள்ள அறிக்கையில், அண்மையில் ஆப்கானிஸ்தான் தலைநகா் காபூலில் சீக்கிய வழிபாட்டுத்தலமான குருத்தவராவில் பயரங்கவாதிகள் நடத்திய தாக்குதலில் சிறுபான்மையினரான சீக்கியா்கள் 27 போ் பலியாயியுள்ளனா். இந்த கோழைத்தனமான பயங்கரவாத தாக்குதலை தமிழ்நாடு காங்கிரஸ் சிறுபான்மைத்துறை சாா்பில் கடுமையான கண்டனம் தெரிவித்துக் கொள்கின்றேன். பயங்கரவாதமும், வெறுப்பும் எவ்வித பயனும் இல்லை. தாக்குதலில் ஈடுப்பட்டவா்கள் கடுமையாக தண்டிக்கபட வேண்டும் என தெரிவித்துள்ளாா்.