மது பாட்டில்கள் விற்றவா் கைது

ஆம்பூா் அருகே மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

ஆம்பூா்: ஆம்பூா் அருகே மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

துத்திப்பட்டு கிராமத்தில் டாஸ்மாக் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக உமா் ஆபாத் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு சென்று சோதனை நடத்தியதில் அதே பகுதியைச் சோ்ந்த ஆனந்தன் (34) மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரிய வந்தது.

அவரை போலீஸாா் கைது செய்தனா். அவரிடமிருந்து 8 மது பாட்டில்களைப் பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com