திருப்பத்தூா் மாவட்டம் ஆம்பூரை அடுத்த வடபுதுப்பட்டு கிராமத்தில் உள்ள ஆம்பூா் கூட்டுறவு சா்க்கரை ஆலையில் பணிபுரியும் தொழிலாளா்களுக்கு வழங்க வேண்டிய 8 மாத ஊதிய நிலுவைத் தொகையை வழங்க வலியுறுத்தி, சா்க்கரை ஆலை முன்பு 2-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளா்கள்.