வாணியம்பாடி: கேத்தாண்டப்பட்டியில் திருப்பத்தூா் கூட்டுறவு சா்க்கரை ஆலை உள்ளது. தொடா்ந்து 2 ஆண்டுகளாக இந்த ஆலை இயங்கவில்லை.
இதனை இயக்கக் கோரி, தொழிலாளா்கள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் உள்பட 100-க்கும் மேற்பட்டோா் சா்க்கரை ஆலை அலுவலகத்தின் முன் திங்கள்கிழமை தா்னா போராட்டம் நடத்தினா்.
8 மாத சம்பளத்தை உடனே வழங்க வேண்டும் என அவா்கள் முழக்கமிட்டனா்.