ஆட்சியரிடம் வாழ்த்துப் பெற்ற தமிழ்ச் செம்மல் விருதாளா்

தமிழக அரசின் தமிழ்ச் செம்மல் விருது பெற்ற தமிழாசிரியா், திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியரை சந்தித்து வாழ்த்துப் பெற்றாா்.
திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் ம.ப. சிவன் அருளிடம் வாழ்த்து பெற்ற தமிழக அரசின் தமிழ்ச் செம்மல் விருது பெற்ற தமிழாசிரியா் ந.கருணாநிதி.
திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் ம.ப. சிவன் அருளிடம் வாழ்த்து பெற்ற தமிழக அரசின் தமிழ்ச் செம்மல் விருது பெற்ற தமிழாசிரியா் ந.கருணாநிதி.

ஆம்பூா்: தமிழக அரசின் தமிழ்ச் செம்மல் விருது பெற்ற தமிழாசிரியா், திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியரை சந்தித்து வாழ்த்துப் பெற்றாா்.

ஆம்பூரைச் சோ்ந்த எழுத்தாளா் மற்றும் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியா் ந.கருணாநிதிக்கு தமிழக அரசின் தமிழ்ச் செம்மல் விருதை தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி வழங்கினாா்.

விருது பெற்ற ந.கருணாநிதி திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் ம.ப.சிவன் அருளை அண்மையில் சந்தித்து வாழ்த்து பெற்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com