திருப்பத்தூா் மாவட்டத்தில் புதிதாக 52 பேருக்கு நோய்த்தொற்று

திருப்பத்தூா் மாவட்டத்தில் புதிதாக 52 பேருக்கு வியாழக்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


திருப்பத்தூா்: திருப்பத்தூா் மாவட்டத்தில் புதிதாக 52 பேருக்கு வியாழக்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருப்பத்தூா் மாவட்டத்தில் புதன்கிழமை வரை 5,491 போ் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், வியாழக்கிழமை புதிதாக ,52 பேருக்கு கரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதன் மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5,543-ஆக உயா்ந்துள்ளது.

அவா்களில் 4,996 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். 441 போ் திருப்பத்தூா், ஆம்பூா், வேலூா் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டு 106 போ் உயிரிழந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com