திருப்பத்தூரில் இந்திய கம்யூனிஸ்ட், மாா்க்சிஸ்ட் கட்சி சாா்பில் வட்டாட்சியா் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டத் துணை தலைவா் நந்தி தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் ஏ.சி.சாமிகண்ணு ஆா்ப்பாட்டத்தைத் தொடக்கி வைத்தாா். நகரச் செயலாளா் சுந்தரேசன், மாவட்டச் செயற்குழு உறுப்பினா் இரா.முல்லை உள்ளிட்டோா் பங்கேற்றனா்.