செல்வநாகாலம்மன் கோயிலில் அமாவாசை சிறப்பு பூஜை

ஆலங்காயம் வைசியா் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீசெல்வநாகாலம்மன் கோயிலில் பங்குனி அமாவாசையையொட்டி, ஞாயிற்றுக்கிழமை மூலவருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.
சிறப்பு அலங்காரத்தில் ஆலங்காயம் ஸ்ரீசெல்வ நாகாலம்மன்.
சிறப்பு அலங்காரத்தில் ஆலங்காயம் ஸ்ரீசெல்வ நாகாலம்மன்.

ஆலங்காயம் வைசியா் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீசெல்வநாகாலம்மன் கோயிலில் பங்குனி அமாவாசையையொட்டி, ஞாயிற்றுக்கிழமை மூலவருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.

விழாவில், அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, காலை முதல் வழிபாடுகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com