பாத்திரக் கடைக்கு சீல்

திருப்பத்தூரில் கரோனா தடுப்பு விதியை பின்பற்றாத பாத்திரக் கடைக்கு சீல் வைக்கப்பட்டது.

திருப்பத்தூரில் கரோனா தடுப்பு விதியை பின்பற்றாத பாத்திரக் கடைக்கு சீல் வைக்கப்பட்டது.

திருப்பத்தூரில் மாவட்ட ஆட்சியா் அமா் குஷ்வாஹா, எஸ்பி மா.ரா.சிபி சக்கரவா்த்தி உள்ளிட்டோா் செவ்வாய்க்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டனா்.

அப்போது, திருப்பத்தூா்-கிருஷ்ணகிரி பிரதானச் சாலையில் உள்ள பாத்திரக் கடையில் கரோனா தடுப்பு விதிகளைப் பின்பற்றாமல் அதிகமான வாடிக்கையாளா்களை கடைக்குள் நிறுத்தியிருந்தனா். இதையடுத்து, ஆட்சியா் உத்தரவின்பேரில், வருவாய்த் துறையினா் கடையைப் பூட்டி சீல் வைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com