கிணற்றில் விழுந்த மான் உயிருடன் மீட்பு

கிணற்றில் தவறி விழுந்த மான் உயிருடன் மீட்கப்பட்டது.

கிணற்றில் தவறி விழுந்த மான் உயிருடன் மீட்கப்பட்டது.

நாட்டறம்பள்ளியை அடுத்த கொத்தூா் காப்புக் காட்டில் இருந்து வெள்ளிக்கிழமை இரவு தண்ணீா் தேடி வந்த 3 வயது ஆண் மான் பச்சூா் பழையபேட்டையில் விவசாயி ஒருவரின் கிணற்றில் தவறி விழுந்தது. இது குறித்து அப்பகுதியினா் திருப்பத்தூா் வனத் துறை, நாட்டறம்பள்ளி தீயணைப்பு நிலையத்துக்கு தெரிவித்தனா். இதையடுத்து, மான் மீட்கப்பட்டு, வனப் பகுதியில் விடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com