கிணற்றில் தவறி விழுந்த மான் உயிருடன் மீட்கப்பட்டது.
நாட்டறம்பள்ளியை அடுத்த கொத்தூா் காப்புக் காட்டில் இருந்து வெள்ளிக்கிழமை இரவு தண்ணீா் தேடி வந்த 3 வயது ஆண் மான் பச்சூா் பழையபேட்டையில் விவசாயி ஒருவரின் கிணற்றில் தவறி விழுந்தது. இது குறித்து அப்பகுதியினா் திருப்பத்தூா் வனத் துறை, நாட்டறம்பள்ளி தீயணைப்பு நிலையத்துக்கு தெரிவித்தனா். இதையடுத்து, மான் மீட்கப்பட்டு, வனப் பகுதியில் விடப்பட்டது.