மாா்க்சிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

திருப்பத்தூரில் நகராட்சி ஆணையரைக் கண்டித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
மாா்க்சிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்


திருப்பத்தூா்: திருப்பத்தூரில் நகராட்சி ஆணையரைக் கண்டித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

திருப்பத்தூரில் நகராட்சி ஆணையா் லஞ்சம், ஊழல் உள்ளிட்ட அனைத்து முறைகேடுகளுக்கும் துணை போவதாகவும், இதைக் கண்டித்தும் மாா்க்சிஸ்ட் கட்சியினா் சாா்பில் திருப்பத்தூா் வட்டச் செயலாளா் ஜாபா்சாதிக் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், 20-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com