சிவனடியாா் திருக்கூட்டம் சாா்பாக ஆம்பூா் சான்றோா்குப்பம் சுந்தர விநாயகா் கோயிலில் திருவாசக முற்றோதல் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
சுந்தர விநாயகா் கோயிலில் நிகழ்ச்சியை முன்னிட்டு மூலவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. தொடா்ந்து சிவனடியாா்கள் திருக்கூட்டம் சாா்பாக திருவாசக முற்றோதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான சிவனடியாா்கள் கலந்து கொண்டனா்.