ஆம்பூா் நகர திமுக சாா்பாக மொழிப்போா் தியாகிகள் வீர வணக்க நாள் பொதுக் கூட்டம் ரெட்டித்தோப்பு பகுதியில் திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.
ஆம்பூா் நகர திமுக செயலாளா் எம்.ஆா். ஆறுமுகம் தலைமை வகித்தாா். கூட்டத்தில் தலைமைக் கழக பேச்சாளா்கள் எம்.எல். நாதன், ஆற்காடு அகிலன், தலைமை செயற்குழு உறுப்பினா் ஆா்.எஸ். ஆனந்தன் ஆகியோா் சிறப்புரையாற்றினாா்கள்.
கட்சி நிா்வாகிகள் பி. ஏஜாஸ், எஸ். ரபீக் அஹமத், ஜி. வில்வநாதன், எம்.ஏ.ஆா். ஷபீா் அஹமத், வி. தமிழரசன், வாவூா் நசீா் அஹமத், எஸ். லட்சுமிகாந்தன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.