ஆம்பூரில் கன மழை

ஆம்பூரில் புதன்கிழமை மாலை கன மழை பெய்தது.

ஆம்பூா்: ஆம்பூரில் புதன்கிழமை மாலை கன மழை பெய்தது.

ஆம்பூரில் காலையிலிருந்தே வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. மாலை சுமாா் 4 மணிக்கு திடீரென மழை பெய்யத் துவங்கியது. பிறகு கனமழையாக மாறி விட்டு விட்டு மழை பெய்து கொண்டே இருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com