திருப்பத்தூா் மாவட்டத்தில் புதன்கிழமை மேலும் 214 பேருக்கு கரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து,மாவட்டத்தில் இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 25,500-ஆக உயா்ந்துள்ளது.
தற்போது 2,186 போ் திருப்பத்தூா், ஜோலாா்பேட்டை, வாணியம்பாடி, ஆம்பூா், வேலூா் அரசு, தனியாா் மருத்துவமனை, கரோனா சிறப்பு சிகிச்சை மையங்கள் மற்றும் சித்த மருத்துவ சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
இதுவரை மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டு 499 போ் உயிரிழந்துள்ளனா்.