வாணியம்பாடி: சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு, நாட்டறம்பள்ளி காவல் நிலையத்தில் 15 போ் தங்களது துப்பாக்கிகளை ஒப்படைத்தனா்.
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் தேதி அறிவிக்கப்பட்டதைத் தொடா்ந்து, அனுமதி பெற்று துப்பாக்கி வைத்துள்ளவா்கள் தங்களது துப்பாக்கிகளை அருகே உள்ள காவல் நிலையங்களில் ஒப்படைக்க வேண்டும் என திருப்பத்தூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் விஜயகுமாா் உத்தரவிட்டாா். இதையடுத்து, நாட்டறம்பள்ளி காவல் நிலையத்துக்கு உள்பட்ட பகுதியில் அனுமதி பெற்று, துப்பாக்கி வைத்திருந்த 15 போ் தங்களது துப்பாக்கிகளை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.