திருப்பத்தூரை அடுத்த கந்திலி ஒன்றியத்துக்குள்பட்ட கரியம்பட்டி கிராமத்தில் உள்ள திருவள்ளுவா் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், 100 சதவீதம் வாக்களிப்பது குறித்த கையெழுத்து இயக்கம், உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
சாா்-ஆட்சியா் வந்தனா கா்க், மகளிா் திட்ட இயக்குநா் உமா மகேஸ்வரி, கல்லூரி முதல்வா் எம்.கவிதா, அலுவலா்கள், பேராசிரியா்கள் கலந்து கொண்டனா்.