ஆம்பூா் ஆனைக்காா் ஓரியண்டல் அரபிக் மேல்நிலைப் பள்ளியில் 12-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு செவ்வாய்க்கிழமை கரோனா தடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
பள்ளித் தலைமை ஆசிரியா் ஆா்.ஷேக் அப்துல் நாசா் தலைமை வகித்தாா். மாணவா்களுக்கு கரோனா நோய்த் தொற்று பரவாமல் தடுப்பதற்கான வழிமுறைகள் விளக்கிக் கூறப்பட்டது. இதில் ஆசிரியா்கள், மாணவா்கள் கலந்து கொண்டனா்.