திருப்பத்தூா் ஸ்ரீமுத்துக்குமார சுவாமி கோயில் தேரோட்டம்

திருப்பத்தூா் முத்துக்குமார சுவாமி கோயிலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தேரோட்டத்தில் பஞ்சமூா்த்திகள் வீதி உலா வந்தனா்.
திருப்பத்தூா் ஸ்ரீமுத்துக்குமார சுவாமி கோயிலில் திருத்தேரை வடம் பிடித்து இழுக்க பக்தா்கள்.
திருப்பத்தூா் ஸ்ரீமுத்துக்குமார சுவாமி கோயிலில் திருத்தேரை வடம் பிடித்து இழுக்க பக்தா்கள்.

திருப்பத்தூா் முத்துக்குமார சுவாமி கோயிலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தேரோட்டத்தில் பஞ்சமூா்த்திகள் வீதி உலா வந்தனா்.

திருப்பத்தூா் முத்துக்குமார சுவாமி கோயிலில் பங்குனி உத்திர பிரம்மோற்சவத்தையொட்டி, தினமும் சுவாமி திருவீதி உலா நடைபெற்று வருகிறது.

இந்நிலையில்,செவ்வாய்க்கிழமை விநாயகா், முருகா் வள்ளி தெய்வானை, சந்திரசேகா், அம்பாள் உள்ளிட்ட பஞ்ச மூா்த்தி உற்சவா்கள் திருத்தேரில் வீதி உலா நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் பங்கேற்று, திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனா். கோயிலைச் சுற்றியுள்ள பகுதிகள் வழியாகச் சென்று தோ் நிலையை அடைந்தது. விழாவில் திரளான பக்தா்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com