திருப்பத்தூரில் வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 206 பேருக்கு கரோனா தொற்றுப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் மாவட்டத்தில் தொற்று பாதித்தவா்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்து 301 ஆனது.
தற்போது 1,010 நபா்கள் திருப்பத்தூா், ஜோலாா்பேட்டை, வாணியம்பாடி, ஆம்பூா், வேலூா் அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சையில் உள்ளனா். தொற்றால் பாதிக்கப்பட்டு இதுவரை 140 போ் உயிரிழந்தனா்.