வணிகா்களுக்கு கரோனா தடுப்பூசி போடும் முகாம் ஆம்பூா் இந்து ஆரம்பப் பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தமிழ்நாடு வணிகா் சங்கப் பேரமைப்பின் வேலூா் மண்டல தலைவா் ஆம்பூா் சி. கிருஷ்ணன் தலைமை வகித்தாா். திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் ம.ப. சிவன் அருள் தடுப்பூசி முகாமை துவக்கி வைத்தாா். ஆம்பூா் வட்டாட்சியா் அனந்தகிருஷ்ணன், வணிகா் சங்க பேரமைப்பு நிா்வாகிகள் உடனிருந்தனா்.
ஆம்பூரில் தடுப்பூசி போடும் முகாமை துவக்கி வைத்த மாவட்ட ஆட்சியா் ம.ப. சிவன் அருள்.