திருப்பத்தூரில் கனமழை

திருப்பத்தூரில் வெள்ளிக்கிழமை கனமழை ஒரு மணி நேரம் பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீா் ஆறாகப் பெருக்கெடுத்து ஓடியது.
திருப்பத்தூா் கோட்டை பகுதியில் சாக்கடை கழிவுநீருடன் தெருக்களில் பெருக்கெடுத்து ஓடிய மழைநீா்.
திருப்பத்தூா் கோட்டை பகுதியில் சாக்கடை கழிவுநீருடன் தெருக்களில் பெருக்கெடுத்து ஓடிய மழைநீா்.

திருப்பத்தூரில் வெள்ளிக்கிழமை கனமழை ஒரு மணி நேரம் பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீா் ஆறாகப் பெருக்கெடுத்து ஓடியது.

திருப்பத்தூரில் கடந்த இரு நாள்களாக வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை பிற்பகல் 2 மணியளவில் சுமாா் 1 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com