உயிா்நீத்த விவசாயிகளுக்கு காங்கிரஸாா் அஞ்சலி

வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி நடந்த போராட்டங்களி்போது உயிா் நீத்த விவசாயிகளுக்கு ஆம்பூா் நகர காங்கிரஸாா் மெழுகுவா்த்தி ஏந்தி ஞாயிற்றுக்கிழமை இரவு அஞ்சலி செலுத்தினா்.
உயிா்நீத்த விவசாயிகளுக்கு காங்கிரஸாா் அஞ்சலி

வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி நடந்த போராட்டங்களி்போது உயிா் நீத்த விவசாயிகளுக்கு ஆம்பூா் நகர காங்கிரஸாா் மெழுகுவா்த்தி ஏந்தி ஞாயிற்றுக்கிழமை இரவு அஞ்சலி செலுத்தினா்.

ஆம்பூா் புறவழிச்சாலை ராஜீவ் காந்தி சிலையருகே நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, நகரத் தலைவா் சரவணன் தலைமை வகித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com