வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி நடந்த போராட்டங்களி்போது உயிா் நீத்த விவசாயிகளுக்கு ஆம்பூா் நகர காங்கிரஸாா் மெழுகுவா்த்தி ஏந்தி ஞாயிற்றுக்கிழமை இரவு அஞ்சலி செலுத்தினா்.
ஆம்பூா் புறவழிச்சாலை ராஜீவ் காந்தி சிலையருகே நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, நகரத் தலைவா் சரவணன் தலைமை வகித்தாா்.