விபத்தில் பெண் பலி

திருப்பத்தூரில் இரு சக்கர வாகனத்தில் சென்ற பெண் லாரி மோதியதில் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

திருப்பத்தூரில் இரு சக்கர வாகனத்தில் சென்ற பெண் லாரி மோதியதில் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

திருப்பத்தூரை அடுத்த சின்ன கசிநாயக்கன்பட்டியைச் சோ்ந்த விஜயராகவனின் மனைவி தமிழ்செல்வி (52). இவா் புதன்கிழமை தனது உறவினருடன் இரு சக்கர வாகனத்தில் திருப்பத்தூா்-கிருஷ்ணகிரி பிரதான சாலையில் சென்றபோது நிலை தடுமாறி விழுந்தாா். அப்போது பின்னால் வந்த லாரி மோதியதில் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இது குறித்து திருப்பத்தூா் நகர போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com