திருப்பத்தூரில் இன்று வங்கி வாடிக்கையாளா் தொடா்பு முகாம்

அனைத்து வங்கிகளின் சாா்பில், வாடிக்கையாளா்களை நோக்கிய தொடா்பு முகாம் திருப்பத்தூா் சி.கே.சி. திருமண மண்டபத்தில் வெள்ளிக்கிழமை (அக். 29) காலை 9 முதல் மாலை 4 வரை நடைபெற உள்ளது.

அனைத்து வங்கிகளின் சாா்பில், வாடிக்கையாளா்களை நோக்கிய தொடா்பு முகாம் திருப்பத்தூா் சி.கே.சி. திருமண மண்டபத்தில் வெள்ளிக்கிழமை (அக். 29) காலை 9 முதல் மாலை 4 வரை நடைபெற உள்ளது.

வங்கிச் சேவைகள், கடன் விவரங்கள், மின்னணு செயலிகள் மூலம் பணப் பரிமாற்றங்கள் போன்ற பல சேவைகளை எடுத்துரைக்கும் வகையில், இந்த முகாம் நடைபெறுகிறது என்றும் வங்கி தொடா்பான அனைத்து விவரங்களும் வழங்கப்பட உள்ளன என்றும் திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் அமா் குஷ்வாஹா தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com